காது கேளாதவர்கள் இணைந்து நடத்தும் டாக்சி நிறுவனம்.. தென் கொரியாவில் ஹிட்!

One India

சியோல்: தென் கொரியா, சியோல்லில் காது கேளாத ஓட்டுநர்கள் இணைந்து வாடகை கார் சேவையை முதல் முதலாக ஆரம்பித்துள்ளனர். காது கேட்க இயலாத ஓட்டுனர்களை வேலைக்கு வைக்க பயப்படும், உள்ளூர் மக்களுக்கு இருக்கும் தயக்கத்தை குறைப்பதற்கு இதை செய்துள்ளனர். புதிய மென்பொருள் கருவி ஒன்று இந்த முயற்சியை சாத்தியமாக்கியுள்ளது. தனியார் நிறுவனமான கோயக்டஸ் உருவாக்கிய மென்பொருள் கருவியின் ….

Source: One india

Read More >> காது கேளாதவர்கள் இணைந்து நடத்தும் டாக்சி நிறுவனம்.. தென் கொரியாவில் ஹிட்!

Search

Back to Top