அசாமில் எஸ்டி பிரிவில் சேர்க்கக் கோரி கோச் ராஜ்பாங்ஷி சமூக அமைப்பினர் ரயில் மறியல் போராட்டம்; போலீஸ் துப்பாக்கிச் சூடு

இந்தியா

அசாம் மாநிலத்தில் கோச் ராஜ்பாங்ஷி சமூகத்தினர் தங்களைப் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டுமெனக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு ரயில் போக்குவரத்தை நிறுத்த முயன்றனர். இக்கும்பலைக் கலைப்பதற்காக போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் காயமடைந்தனர். ….

Source: Hindu

Read More >> அசாமில் எஸ்டி பிரிவில் சேர்க்கக் கோரி கோச் ராஜ்பாங்ஷி சமூக அமைப்பினர் ரயில் மறியல் போராட்டம்; போலீஸ் துப்பாக்கிச் சூடு

Search

Back to Top