8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு.. திருவண்ணாமலையில் நடை பயணம்.. மார்க்சிஸ்ட் கட்சியினர் மீண்டும் கைது
One India August 2, 2018,திருவண்ணாமலை: 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருவண்ணாமலையில் நேற்று தடையை மீறி நடைபயணம் மேற்கொண்டதால் கைது செய்யப்பட்டு விடுக்கப்பட்டனர். நேற்று இரவு விடுவிக்கப்பட்ட, மார்க்சிஸ்ட் கட்சியினர் மீண்டும் நடைபயணம் மேற்கொண்டதால் போலீஸார் அவர்களை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தால், ஆயிரம் ஏக்கருக்கு மேலான காடுகள், ….
Source: One india
Read More >> 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு.. திருவண்ணாமலையில் நடை பயணம்.. மார்க்சிஸ்ட் கட்சியினர் மீண்டும் கைது