மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நள்ளிரவில் காவலர்களை ஏமாற்றி நடைபயணம்: அடித்து பிடித்து கைது செய்த போலீஸார்
தமிழகம் August 2, 2018,சேலம் எட்டுவழிச்சாலை போராட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நள்ளிரவில் மண்டபத்திலிருந்து திடீரென கிளம்பி பேரணியாக சென்றனர். அவர்களை போலீஸார் விரட்டிச் சென்று மீண்டும் கைது செய்தனர். ….
Source: Hindu
Read More >> மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நள்ளிரவில் காவலர்களை ஏமாற்றி நடைபயணம்: அடித்து பிடித்து கைது செய்த போலீஸார்