ட்ராக்வியூ ஆப் என்றால் என்ன? காமக்கொடூரர்களிடமிருந்து உங்கள் பர்சனல் வாழ்க்கையை பாதுகாப்பது எப்படி?

One India

சென்னை: குடும்ப பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு செல்போன் ஆப், குடும்பத்தையே கெடுத்துள்ளது, தமிழகத்தில். தொழில்நுட்பங்களை எப்படி நல்ல வகையில் பயன்படுத்த வேண்டும், கிரிமினல்கள் எப்படி அதை பயன்படுத்துகிறார்கள் என்ற தெளிவு வேண்டும். ராமாநாதபுரம் அருகே உள்ள தாமரைக்குளம் என்ற பகுதியை சேர்ந்தவன் தினேஷ் குமார். இவர் செல்போன் ஆப் ஒன்றை பயன்படுத்தி மோசமான செயல்களை அரங்கேற்றியுள்ளது அம்பலமாகியுள்ளது. ….

Source: One india

Read More >> ட்ராக்வியூ ஆப் என்றால் என்ன? காமக்கொடூரர்களிடமிருந்து உங்கள் பர்சனல் வாழ்க்கையை பாதுகாப்பது எப்படி?

Search

Back to Top