சிலைகளை மீட்டெடுக்கும் பொன் மாணிக்கவேலை பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்?- எம்எல்ஏ கருணாஸ் கேள்வி

One India

சென்னை: திருடப்படும் தமிழ்நாட்டுச் சிலைகளை மீட்டெடுக்கும் ஐ.ஜி. பொன்மாணிக்கவேலை தமிழக அரசு பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்? என்று எம்.எல்.ஏ. கருணாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழர் நாகரிகம் – தமிழர் தொன்மை – தமிழர் பண்பாடு என நம் முன்னோர் வாழ்ந்த அடையாளங்களே நம்மை நம் சந்ததியினரை அடையாளப்படுத்துகின்றன. அது அடுத்த தலைமுறையின் வாழ்வியலுக்கு வழிகாட்டுகின்றன. இவற்றையெல்லாம் ….

Source: One india

Read More >> சிலைகளை மீட்டெடுக்கும் பொன் மாணிக்கவேலை பணி செய்யவிடாமல் தடுப்பது ஏன்?- எம்எல்ஏ கருணாஸ் கேள்வி

Search

Back to Top