காங்கிரசுடன் கூட்டணி வைக்க தயார்.. சசிகலாவுடனான சந்திப்புக்கு பிறகு டிடிவி தினகரன் அறிவிப்பு!
One India August 2, 2018,சென்னை: காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைக்க தயார் என அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுக கட்சியின் துணை பொதுச்செயலாளரும் ஆர்கே நகர் தொகுதியின் எம்எல்ஏவுமான டிடிவி தினகரன் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இன்று சசிகலாவை சந்தித்தார். இதைத்தொடர்ந்து டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போதுதிமுக கூட்டணியிலிருந்து ….
Source: One india
Read More >> காங்கிரசுடன் கூட்டணி வைக்க தயார்.. சசிகலாவுடனான சந்திப்புக்கு பிறகு டிடிவி தினகரன் அறிவிப்பு!