இது புயலுக்கு கவிழ்ந்துவிடும் படகல்ல.. சுனாமியே வந்தாலும் கரை ஒதுங்கும் கட்டுமரமடா! #கருணாநிதி
One India August 2, 2018,சென்னை: திமுக தலைவர் கருணாநிதி சக்கர நாற்காலியில் அமர்ந்த செய்தியை கேட்டு தொண்டர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி நேற்று அரை மணிநேரம் சிகிச்சையின் ஒரு பிரிவாக சக்கர நாற்காலியில் அமர வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேட்டு தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ….
Source: One india
Read More >> இது புயலுக்கு கவிழ்ந்துவிடும் படகல்ல.. சுனாமியே வந்தாலும் கரை ஒதுங்கும் கட்டுமரமடா! #கருணாநிதி