‘‘அசாமில் சூப்பர் எமர்ஜென்ஸி’’ – தடுத்து நிறுத்தப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் புகார்
இந்தியா August 2, 2018,அசாம் மாநிலத்தில் வெளியிடப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரச்சாரம் செய்வதற்காக அங்கு சென்ற திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, அம்மாநிலத்தில் சூப்பர் எமர்ஜென்ஸி நிலவுவதாக திரிணாமுல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. ….
Source: Hindu
Read More >> ‘‘அசாமில் சூப்பர் எமர்ஜென்ஸி’’ – தடுத்து நிறுத்தப்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகள் புகார்