டெல்லியிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சி.. 39 நேபாள பெண்கள் மீட்பு
One India August 1, 2018,டெல்லி: டெல்லியில் வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதற்காக ஒரு ஹோட்டல் அறையில் தங்கவைக்கப்பட்டிருந்த நேபாள நாட்டைச் சேர்ந்த 39 பெண்களை டெல்லி பெண்கள் ஆணையம் அதிரடியாக மீட்டுள்ளது. டெல்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் ஸ்வாதி மலிவால் போலீஸார் துணையுடன் டெல்லியில் அதிரடியாக ஆய்வுகளை மேற்கொண்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த பெண்கள் பலரை மீட்டு வருகிறார். இந்நிலையில், டெல்லி ….
Source: One india
Read More >> டெல்லியிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சி.. 39 நேபாள பெண்கள் மீட்பு