ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க செப். 28 வரை தடை
One India August 1, 2018,டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்ய செப்டம்பர் 28ம் தேதிவரை தடை நீடிக்கப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ கடந்த ஆண்டு மே 15ம் தேதி குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் 2007ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு அனுமதி வழங்கியதில் ….
Source: One india
Read More >> ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க செப். 28 வரை தடை