வனங்களில் ஏற்படும் தீ விபத்துகள் தொடர்பாக விரைவான தகவல் பரிமாற்றத்துக்கு கைபேசி செயலி உருவாக்கம்: பசுமை தீர்ப்பாயத்தில் மத்திய அரசு தகவல்
தமிழகம் July 21, 2018,வனங்களில் ஏற்படும் தீ விபத்துகள் தொடர்பாக விரைவாக தகவல் பரிமாற்றம் செய்ய கைபேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ….
Source: Hindu