ரயில் நிலையங்களின் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்: மதுக் கடைகளை மூட அரசுக்கு ஆர்பிஎப் வலியுறுத்தல்
தமிழகம் July 21, 2018,ரயில் நிலையங்கள் அருகில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை களால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதால், அவற்றை மூடுமாறு தமிழக அரசை வலியுறுத்தி ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎப்) கடிதம் எழுதியுள்ளது. ….
Source: Hindu