பசு மாட்டை கடத்திச் செல்ல முயன்றதாக கூறி இளைஞர் அடித்துக் கொலை: ராஜஸ்தானில் மீண்டும் அட்டூழியம்
இந்தியா July 21, 2018,ராஜஸ்தான் மாநிலம் அல்வார் அருகே பசு மாட்டை கடத்தி செல்ல வந்ததாகக் கூறி அக்பர் கான் (வயது 28) என்ற இளைஞரை ஒரு கும்பல் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ….
Source: Hindu
Read More >> பசு மாட்டை கடத்திச் செல்ல முயன்றதாக கூறி இளைஞர் அடித்துக் கொலை: ராஜஸ்தானில் மீண்டும் அட்டூழியம்