திருச்சி முக்கொம்புக்கு வந்தது காவிரி நீர்- மலர்த் தூவி வரவேற்ற விவசாயிகள்
One India July 21, 2018,திருச்சி: திருச்சி முக்கொம்புக்கு காவிரி நீர் வந்தது.இதையடுத்து விவசாயிகள் மலர்த்தூவி வரவேற்றனர். காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை, கபினி அணை நிரம்பியது. இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து கபினி அணைக்கு நீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து கபினி அணையிலிருந்து மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 1 லட்சம் ….
Source: One india
Read More >> திருச்சி முக்கொம்புக்கு வந்தது காவிரி நீர்- மலர்த் தூவி வரவேற்ற விவசாயிகள்