இலங்கை பந்துவீச்சாளர் ஒரு ஆண்டு சஸ்பெண்ட்: ஒழுங்கீனமான நடத்தை காரணமாக தண்டனை

விளையாட்டு

இலங்கை அணியின் லெக்ஸ்பின்னர் ஜெர்பி வான்டர்சே அணியில் ஒழுங்குக் குறைவாக நடந்து கொண்டதையடுத்து, அவர் ஒரு ஆண்டு எந்தவிதமான, சர்வதேச, உள்நாட்டுப் போட்டிகளிலும் விளையாடுவதில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதேசமயம், ஆண்டு ஒப்பந்த ஊதியத்தில் 20 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ….

Source: Hindu

Read More >> இலங்கை பந்துவீச்சாளர் ஒரு ஆண்டு சஸ்பெண்ட்: ஒழுங்கீனமான நடத்தை காரணமாக தண்டனை

Search

Back to Top