ராமேசுவரம் அருகில் இலங்கையைச் சேர்ந்த தமிழ் போராளிக்குழுக்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதக் குவியல்கள் 25 நாட்களுக்குப் பின்னர் அகற்றம்
தமிழகம் July 20, 2018,ராமேசுவரம் அருகே இலங்கையைச் சேர்ந்த தமிழ் போராளிக்குழுக்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதக் குவியல்களைப் பாதுகாப்பான முறையில் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை அப்புறப்படுத்தினர். ….
Source: Hindu