ரபேல் ஒப்பந்தம்.. ராகுல் காந்தி ஆவேச பேச்சு.. ஆதாரத்தோடு மறுத்த நிர்மலா சீதாராமன்!
One India July 20, 2018,டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் லோக்சபா உரையால் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், உடனடியாக சில ஆவணங்களை கொண்டு வந்து, அதற்கு விளக்கம் அளித்தார். மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, பிரான்ஸிடமிருந்து ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்காக இந்தியா செய்துகொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, குற்றம் சாட்டினார். ….
Source: One india
Read More >> ரபேல் ஒப்பந்தம்.. ராகுல் காந்தி ஆவேச பேச்சு.. ஆதாரத்தோடு மறுத்த நிர்மலா சீதாராமன்!