இரவு வாகன சோதனையில் எஸ்.ஐ.யின் அத்துமீறல்; கல்லூரி மாணவருக்கு லத்தி அடி; மருத்துவமனையில் அனுமதி
க்ரைம் July 20, 2018,சேத்துப்பட்டில் இரவு வாகன சோதனையில் ஈடுபட்ட எஸ்.ஐ மற்றும் போலீஸாரிடம் ரசீது குறித்து கேள்வி எழுப்பிய கல்லூரி மாணவரை போலீஸார் சரமாரியாக லத்தியால் தாக்கினர். இதனால் காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில் இது குறித்து காவல் ஆணையரிடம் புகார் ஒன்றையும் அளித்துள்ளார். ….
Source: Hindu
Read More >> இரவு வாகன சோதனையில் எஸ்.ஐ.யின் அத்துமீறல்; கல்லூரி மாணவருக்கு லத்தி அடி; மருத்துவமனையில் அனுமதி