247 மரண தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு: இலங்கை அதிபர் உத்தரவு
தமிழகம் July 19, 2018,இலங்கையில் 247 மரண தண்டனை கைதிகளுக்கு அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேனா பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக அந்நாட்டு நீதித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ….
Source: Hindu
Read More >> 247 மரண தண்டனை கைதிகளுக்கு மன்னிப்பு: இலங்கை அதிபர் உத்தரவு