மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம்: புறக்கணிக்கபோவதாக தெலுங்கு தேச எம்.பி திடீர் அறிவிப்பு

இந்தியா

மக்களவையில் மத்திய அரசு மீது தெலுங்குதேசம் கட்சி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில் இதுதொடர்பாக நடைபெறும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளப்போவதில்லை என அக்கட்சியைச் சேர்ந்த எம்.பி திவாகர் ரெட்டி அறிவித்துள்ளார். ….

Source: Hindu

Read More >> மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம்: புறக்கணிக்கபோவதாக தெலுங்கு தேச எம்.பி திடீர் அறிவிப்பு

Search

Back to Top