பிளான் 350.. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பாஜக வைத்திருக்கும் அல்டிமேட் திட்டம்!

One India

டெல்லி: மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாளை லோக்சபாவில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை லோக் சபாவில் சீக்கிரம் அனுமதித்ததற்கு மிக முக்கியமான காரணங்கள் சில சொல்லப்படுகிறது. முக்கியமாக அவையில் 350 பேர் பாஜகவிற்கு ஆதரவளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மத்திய பாஜக அரசுக்கு எதிராக நாளை லோக்சபாவில் கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானம்தான் தற்போது இந்தியாவில் ஹாட் ….

Source: One india

Read More >> பிளான் 350.. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பாஜக வைத்திருக்கும் அல்டிமேட் திட்டம்!

Search

Back to Top