பிரசவத்தின் போது போடும் ஊசிகள்… இந்த "கிரிமினல்கள்" கைக்கு எப்படி கிடைத்தது?
One India July 19, 2018,சென்னை: பிரசவத்தின்போது மயக்கத்துக்காக போடப்படும் ஊசிகள் சாதாரண அபார்ட்மெண்ட் லிப்ட் ஆபரேட்டர், வாட்ச்மேன் கைக்கு சென்றது எப்படி என்ற சந்தேகம் எழுந்துள்ளது. நாடு முழுவதும் பெண்கள், சிறுமிகள் என்று வித்தியாசம் இன்றி பெரும்பாலான காமக் கொடூர காட்டுநாய்கள் வேட்டையாடிக் கொண்டேதான் இருக்கின்றனர். சிறுமிகளுக்கு என்னதான் குட் டச், பேட் டச் என சொல்லிக் கொடுத்தாலும் இந்த கயவர்களின் ….
Source: One india
Read More >> பிரசவத்தின் போது போடும் ஊசிகள்… இந்த "கிரிமினல்கள்" கைக்கு எப்படி கிடைத்தது?