நடுவரிடம் இருந்து தோனி எதற்காகப் பந்தை வாங்கினார்?- ரவி சாஸ்திரி வெளியிட்ட புதிய தகவல்

விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது ஒருநாள் போட்டியின் முடிவில் நடுவரிடம் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் தோனி பந்தை வாங்கியது சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாதப்பொருளாதார மாறிவருகிறது. இதற்கு பயிற்சியாளர் ரவிசாஸ்திரி விளக்கம் அளித்துள்ளார். ….

Source: Hindu

Read More >> நடுவரிடம் இருந்து தோனி எதற்காகப் பந்தை வாங்கினார்?- ரவி சாஸ்திரி வெளியிட்ட புதிய தகவல்

Search

Back to Top