தள்ளுபடிக்கு ஆசைப்பட்டு கிரெடிட், டெபிட் கார்டுகளை தேய்க்கும் வாடிக்கையாளர்கள்: நூதன முறையில் போலி கார்டு தயாரித்து பணம் எடுத்த இளைஞர் கைது
க்ரைம் July 19, 2018,சாலையோரம் ஸ்டால் அமைத்து பிரபல நிறுவனங்கள் போர்வையில் தள்ளுபடி அளிப்பதாக கிரெடிட், டெபிட் கார்டுகளை வாங்கி போலி கார்டுகளை தயாரித்து பணம் எடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார். அவர் பயன்படுத்திய உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. ….
Source: Hindu