டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்காக 7,400 மெட்ரிக் டன் விதை, 91 ஆயிரம் மெட்ரிக் டன் உரம் இருப்பு: தட்டுப்பாடு ஏற்படாது என வேளாண் துறை அதிகாரி தகவல்
தமிழகம் July 19, 2018,டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை காலை தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அதனால் போதிய அளவு விதை மற்றும் உரங்களை இருப்பு வைத்துக் கொள்ளுமாறு முதல்வர் கே.பழனிசாமி அறிவுறுத்தி யுள்ளார் ….
Source: Hindu