105 அடியை எட்டிய மேட்டூர் அணை.. நாளை பாசனத்திற்காக திறக்கப்படுகிறது!

One India

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியை தாண்டியுள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து நாளை பாசனத்திற்காக நீர் திறக்கப்பட உள்ளது. காவிரியிலிருந்து தமிழகத்திற்கு 1.04 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் கபினி அணை வேகமாக நிறைந்தது. அதேபோல் கிருஷ்ணராஜசாகர் அணையும் நிரம்பியது. மேட்டூர் அணையின் ….

Source: One india

Read More >> 105 அடியை எட்டிய மேட்டூர் அணை.. நாளை பாசனத்திற்காக திறக்கப்படுகிறது!

Search

Back to Top