விவசாயிகள் பெயரில் ரூ. 5,400 கோடி கடன் வாங்கிய தொழிலதிபர்: அதிரவைக்கும் வங்கி மோசடி; வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சி?

இந்தியா

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் விவசாயிகள் பெயரில் போலியாக ஆவணங்களை தயார் செய்து வங்கிகளில் இருந்து 5,400 கோடி ரூபாய் கடன் வாங்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக எதிர்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. ….

Source: Hindu

Read More >> விவசாயிகள் பெயரில் ரூ. 5,400 கோடி கடன் வாங்கிய தொழிலதிபர்: அதிரவைக்கும் வங்கி மோசடி; வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சி?

Search

Back to Top