மக்களவையில் கடும் அமளி: ‘என் அலுவலகத்தைத் தாக்கியவர்கள் வலதுசாரி அமைப்பினர்’ – மோடி தலையிட சசிதரூர் வலியுறுத்தல்
இந்தியா July 18, 2018,கேரளாவில் எனது அலுவலகத்தைத் தாக்கி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் வலது சாரி அமைப்பினர், தேசவிரோத சக்திகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.சசிதரூர் வலியுறுத்தினார். ….
Source: Hindu
Read More >> மக்களவையில் கடும் அமளி: ‘என் அலுவலகத்தைத் தாக்கியவர்கள் வலதுசாரி அமைப்பினர்’ – மோடி தலையிட சசிதரூர் வலியுறுத்தல்