பந்துவீச்சு, பேட்டிங் சொதப்பல்; கோலி படை 5 ஆண்டுகளில் முதல்முறையாக தொடரை இழந்தது: ஒரு நாள்தொடரை வென்றது இங்கிலாந்து
விளையாட்டு July 18, 2018,ஜோய் ரூட்டின் தொடர்ச்சியான 2-வது சதம், கேப்டன் மோர்கனின் பொறுப்பான பேட்டிங் ஆகியவற்றால் லீட்ஸில் நேற்று நடந்த 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒரு நாள் தொடரை 2-1 என்று கைப்பற்றியது இங்கிலாந்து அணி. கடந்த 7 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியை ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. ….
Source: Hindu
Read More >> பந்துவீச்சு, பேட்டிங் சொதப்பல்; கோலி படை 5 ஆண்டுகளில் முதல்முறையாக தொடரை இழந்தது: ஒரு நாள்தொடரை வென்றது இங்கிலாந்து