நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்: விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டம்; அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தருமாறு பிரதமர் மோடி வேண்டுகோள்
இந்தியா July 18, 2018,நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ….
Source: Hindu