திருப்பதி கோயிலில் சம்ப்ரோக்ஷண விழாவின்போது தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும்: தேவஸ்தானத்துக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவு
இந்தியா July 18, 2018,ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, “மஹா சம்ப்ரோக் ஷணத்திற்கு பக்தர்களை அனுமதிக்க மாட்டோம் என திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு மற்றும் அதிகாரிகள் கூறியது கண்டிக்கத்தக்கது ….
Source: Hindu