டோல்கேட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட எம்எல்ஏ.. கடுப்பில் பேரிகேடை உடைத்தார்.. கேரளாவில் பரபரப்பு

One India

திருச்சூர்: கேரளாவில் டோல்கேட்டில் கட்டணம் கேட்டும் கட்டாமல் போக முயன்ற எம்எல்ஏவை ஊழியர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததால் அவரும், அவருடன் வந்தவர்களும் கடுப்பாகி, டோல்கேட் பேரிகேடை உடைத்தனர். கேரள மாநிலம் பூஞ்சூர் சட்டசபை உறுப்பினர் சுயேச்சை எம்.எல்.ஏ. பி.சி. ஜார்ஜ். இவர் கேரள ஜன பிரகாசம் என்ற கட்சியின் நிறுவனர் ஆவார். இவரும் ….

Source: One india

Read More >> டோல்கேட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட எம்எல்ஏ.. கடுப்பில் பேரிகேடை உடைத்தார்.. கேரளாவில் பரபரப்பு

Search

Back to Top