செஞ்சி அரசு பள்ளியில் சோகம்.. தண்ணீர் தொட்டியில் விழுந்து மாணவன் பலி

One India

செஞ்சி: செஞ்சியில் உள்ள ராஜா தேசிங்கு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செஞ்சி வட்டம் மேல் அருங்கானத்தைச் சேர்ந்த சிவராமன் என்ற மாணவர் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். ராஜா தேசிங்கு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டடம் கட்டும் பணி நடைபெற்றுவருகிறது. கட்டிடப் பணிகளுக்காக தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு அவற்றில் தண்னீர் சேகரிக்கப்பட்டுள்ளது. அப்படி கட்டப்பட்ட 10 அடி ….

Source: One india

Read More >> செஞ்சி அரசு பள்ளியில் சோகம்.. தண்ணீர் தொட்டியில் விழுந்து மாணவன் பலி

Search

Back to Top