சுவிஸ் வங்கியில் உரிமைகோராப்படாத ரூ.300 கோடி – இந்தியர்கள் பணமாம்
One India July 18, 2018,மும்பை: இந்தியர்களின் பணம் சுமார் ரூ.300 கோடி கேட்பாரற்று கிடப்பதாக சுவிஸ் நேஷனல் பாங்க் வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று இந்தியர்களுக்கு சொந்தமான பணம் அது என்று கூறப்படுகிறது.பணத்திற்கு சொந்தக்காரர்களோ அல்லது அவர்களது வாரிசுதாரர்களோ உரிய ஆவணங்கள், சான்றிதழ்களை காண்பித்து ரூ.300 கோடியை திரும்ப பெற்றுச் செல்லலாம் என்று சுவிஸ் நேஷனல் பாங்க் அறிவித்துள்ளது.உலக அளவில் ….
Source: One india
Read More >> சுவிஸ் வங்கியில் உரிமைகோராப்படாத ரூ.300 கோடி – இந்தியர்கள் பணமாம்