கொல்கத்தாவிலும் ஒரு கோவை சரளா.. தினசரி அடி உதை.. துப்பாக்கி காட்டி கணவர் காதை கட் செய்து எறிந்தார்

One India

கொல்கத்தா: கொல்கத்தாவில் கணவரின் காதை மனைவியும் அவரது சகோதரியும் துப்பாக்கி முனையில் துண்டித்தனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நர்கல்டங்க் என்ற பகுதியைச் சேர்ந்தவர் முகமது தன்வீர் (20). இவருக்கு மும்தாஜ் (40) என்ற மனைவி உள்ளார். இவர் தன்வீரை விட 20 வயது மூத்தவர். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகியது. இந்நிலையில் தன்வீரை அவரது மனைவி தினந்தோறும் அடித்து கொடுமைப்படுத்துவதாக கூறப்படுகிறது. ….

Source: One india

Read More >> கொல்கத்தாவிலும் ஒரு கோவை சரளா.. தினசரி அடி உதை.. துப்பாக்கி காட்டி கணவர் காதை கட் செய்து எறிந்தார்

Search

Back to Top