கிறிஸ்டியைவிட கம்மி விலைக்கு முட்டை தர நாங்கள் ரெடி.. கோழிப்பண்ணை சம்மேளனம் அதிரடி
One India July 18, 2018,நாமக்கல்: தமிழ்நாடு அரசு சத்துணவு திட்டத்துக்கு முட்டை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை மீண்டும் கோழிப்பண்ணையாளர்களுக்கே வழங்க வேண்டும் என தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் சுப்பிரமணியன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்நாடு அரசு சத்துணவு திட்டத்துக்கு முட்டை, சத்து மாவு, பருப்பு ஆகியவற்றை கிறிஸ்டி நிறுவனம் வழங்கிவந்தது. சத்துணவு திட்டம் மூலம் 58 லட்சம் குழந்தைகள் பயனடைந்துவருகின்றனர். இவர்களுக்கு ….
Source: One india
Read More >> கிறிஸ்டியைவிட கம்மி விலைக்கு முட்டை தர நாங்கள் ரெடி.. கோழிப்பண்ணை சம்மேளனம் அதிரடி