ஓவர்டைம் சம்பள பணத்தை திருப்பிக் கொடுங்க… உத்தவிட்ட எஸ்பிஐ – ஊழியர்கள் அதிர்ச்சி
One India July 18, 2018,டெல்லி: செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பின் போது வங்கிகளில் ஓவர்டைம் பார்த்த ஊழியர்களுக்கு சம்பளமாக கொடுத்தபணத்தை திரும்ப அளிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கி உத்தரவிட்டுள்ளதால் 70 ஆயிரம் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.நாட்டில் கறுப்புப்பணம், கள்ளநோட்டு ஆகியவற்றைத் தடுக்கும் நோக்கில் கடந்த 2016, நவம்பர் 8ஆம் தேதி பிரதமர் மோடி பணமதிப்பு நீக்க நடவடிக்கையைக் கொண்டு வந்தார். ரூ.500, ….
Source: One india
Read More >> ஓவர்டைம் சம்பள பணத்தை திருப்பிக் கொடுங்க… உத்தவிட்ட எஸ்பிஐ – ஊழியர்கள் அதிர்ச்சி