ஏண்டா அவரே பாவம் ஒரு "விஐபி".. அவரைப் போய் "அதுக்கு" கூப்பிட்டா எப்படி??
One India July 17, 2018,சென்னை: சென்னையில் வேலை வாங்கித் தருவதாக கூறி இளைஞர் ஒருவரை விபசாரத்துக்கு அழைத்ததாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைக்காக பதிவு செய்து விட்டு காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் சில டுபாக்கூர் நிறுவனங்கள் இளைஞர்களை ஏமாற்றும் வேலைகளில் ஈடுபடுகின்றனர். வேலைவாய்ப்புகள் என இணையதளத்தில் வரும் விளம்பரங்களை நம்பி ஏராளமான இளைஞர்கள் தங்கள் பணத்தை இழக்கும் அபாயமும் நடக்கிறது. ….
Source: One india
Read More >> ஏண்டா அவரே பாவம் ஒரு "விஐபி".. அவரைப் போய் "அதுக்கு" கூப்பிட்டா எப்படி??