6 ஆண்டுகளில் 1200 முகாம்கள்… போலி சான்றிதழ்களை தயாரிப்பதில் ஆறுமுகம் கில்லாடியாம்!

One India

கோவை: கோவையில் என்எஸ்எஸ் பயிற்சி முகாமின்போது மாணவியை தள்ளிவிட்டு உயிரிழப்புக்கு காரணமான ஆறுமுகம் போலி சான்றிதழ்களை தயாரிப்பதில் வல்லவராம். கோவையை அடுத்த நரசீபுரம் விராலியூர் சாலையில் உள்ளது கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி. இங்கு கடந்த வியாழக்கிழமை நாட்டு நலப்பணித்திட்டத்தின் (என்எஸ்எஸ்) சார்பில் மாணவர்களுக்கான பேரிடர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியின்போது தீவிபத்து ஏற்பட்டால் ….

Source: One india

Read More >> 6 ஆண்டுகளில் 1200 முகாம்கள்… போலி சான்றிதழ்களை தயாரிப்பதில் ஆறுமுகம் கில்லாடியாம்!

Search

Back to Top