பிசியோதெரபிஸ்ட் கொலையாளி, 10ம் வகுப்பில் மாநிலத்திலேயே 2வது இடம் பிடித்த மாணவி.. திடுக் தகவல்
One India July 14, 2018,திருச்சி: அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பிஸியோதெரபிஸ்ட்டை திருச்சியில் இளம் பெண் ஒருவர் கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த பெண் பத்தாம் வகுப்பு தேர்வில் மாநிலத்திலேயே 2வது இடம் பிடித்து அசத்திய ஈஸ்வரியாகும். திருச்சி திருவாணைக்காவலிருந்து கல்லனை செல்லும் வழியில், காவிரி ஆறு வடகரையோரம் புற்றுக்கோயில் பகுதியில் கடந்த ஜூலை 11 ….
Source: One india
Read More >> பிசியோதெரபிஸ்ட் கொலையாளி, 10ம் வகுப்பில் மாநிலத்திலேயே 2வது இடம் பிடித்த மாணவி.. திடுக் தகவல்