கூவம், அடையாறு முகத்துவாரங்களில் அகற்றப்படாத மணல் மேடுகளால் சென்னையில் தொடரும் கடல் அரிப்பு, கொசுத் தொல்லை: பொதுப்பணித் துறை, மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?
தமிழகம் July 14, 2018,கூவம் மற்றும் அடையாறு ஆறுகளின் முகத்துவாரங்களில் அகற்றப்படாத மணல் மேடுகளால் சென்னையில் கடல் அரிப்பு மற்றும் கொசுத் தொல்லையால் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ….
Source: Hindu