அக்.11 முதல் 22 வரை தாமிரபரணி மகா புஷ்கரம்: 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அபூர்வம்

தமிழகம்

திருநெல்வேலியில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் தாமிரபரணி மகா புஷ்கரம் விழா, வரும் அக்.11-ம் தேதி தொடங்கி 22-ம் தேதி வரை நடைபெறுகிறது. மகா புஷ்கரம் நடைபெறும் 12 நாட்களும் 1 கோடி பக்தர்கள் வரை தாமிரபரணியில் தீர்த்தமாட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது ….

Source: Hindu

Read More >> அக்.11 முதல் 22 வரை தாமிரபரணி மகா புஷ்கரம்: 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அபூர்வம்

Search

Back to Top