விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த வைரமுத்து…#hbdvairamuthu

One India

சென்னை: அறிஞர் அண்ணாவின் தமிழ் நடையும், தந்தை பெரியாரின் சிந்தனைகளும், கலைஞர் கருணாநிதியின் இலக்கியத் தமிழும் ஒன்றுசேர்ந்து சிறுவன் வைரமுத்துவை தாக்க… அந்த தாக்கம், பாரதியார், பாரதிதாசன் மற்றும் கண்ணதாசனின் கவிதைகளால் ஈர்க்க… தன் கிராமிய சூழலும் தன்னை ஊக்குவிக்க… 12 வயதில் கவிஞரானார் வைரமுத்து!பள்ளியில் நன்றாக படித்து மதுரை மாவட்டத்திலேயே முதல் மதிப்பெண் பெற்ற மாணவரானார். ….

Source: One india

Read More >> விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த வைரமுத்து…#hbdvairamuthu

Search

Back to Top