லாகூரில் நவாஸ் ஆதரவாளர்கள் வன்முறை.. நவாஸ் பயணித்த விமானம் இஸ்லாமாபாத்திற்கு திருப்பப்பட்டது
One India July 13, 2018,அபுதாபி: பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது செய்யப்படுவதையொட்டி, லாகூர் உட்பட நாடு முழுக்க பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் வன்முறை வெடித்ததால் நவாஸ் ஷெரிப் நேரடியாக இஸ்லாமாபாத் கொண்டு செல்லப்பட்டார். பனாமா பேப்பர்ஸ் ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.74 ….
Source: One india
Read More >> லாகூரில் நவாஸ் ஆதரவாளர்கள் வன்முறை.. நவாஸ் பயணித்த விமானம் இஸ்லாமாபாத்திற்கு திருப்பப்பட்டது