பிஸியோதெரபிஸ்ட்டை கூலிப்படை ஏவி கொலை செய்த சிஏ மாணவி.. திருச்சியில் பரபரப்பு சம்பவம்

One India

திருச்சி: அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பிஸியோதெரபிஸ்ட்டை திருச்சியில் இளம் பெண் ஒருவர் கூலிப்படை வைத்து கொலை செய்த சம்பவம் போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது. திருச்சி திருவாணைக்காவலிருந்து கல்லனை செல்லும் வழியில், காவிரி ஆறு வடகரையோரம் புற்றுக்கோயில் பகுதியில் கடந்த ஜூலை 11 ஆம் தேதி கொலை செய்யப்பட்டு காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இந்த கொலை ….

Source: One india

Read More >> பிஸியோதெரபிஸ்ட்டை கூலிப்படை ஏவி கொலை செய்த சிஏ மாணவி.. திருச்சியில் பரபரப்பு சம்பவம்

Search

Back to Top