பாக். தேர்தலையொட்டி தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதல்.. வேட்பாளர் உட்பட 75 பேர் பலி
One India July 13, 2018,இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்த இருவேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் 75 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தென் மேற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இஸ்லாமிய கட்சியினர் தேர்தல் பிரச்சார வாகன பேரணியின் போது வெடிகுண்டு வெடித்ததில் 70 பேர் பலியாகியுள்ளனர். வரும் 25ம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த குண்டு வெடிப்பு ….
Source: One india
Read More >> பாக். தேர்தலையொட்டி தீவிரவாதிகள் குண்டு வெடிப்பு தாக்குதல்.. வேட்பாளர் உட்பட 75 பேர் பலி