பாகிஸ்தானின் எதிர்காலத்திற்காக சிறை செல்கிறேன்.. நவாஸ் ஷெரீப் உருக்கம்

One India

அபுதாபி: பாகிஸ்தானின் எதிர்காலத்திற்காக நான் தியாகம் செய்கிறேன் என்று, அந்த நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பனாமா பேப்பர் ஊழல் வழக்கிற்காக 10 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள நவாஸ் ஷெரீப், லண்டனில் இருந்து அபுதாபி வழியாக பாகிஸ்தானின் லாகூருக்ககு விமானத்தில் வந்தார். முன்னதாக நவாஸ் ஷெரீப் கூறுகையில் 10 ஆண்டுகள் ….

Source: One india

Read More >> பாகிஸ்தானின் எதிர்காலத்திற்காக சிறை செல்கிறேன்.. நவாஸ் ஷெரீப் உருக்கம்

Search

Back to Top