நீச்சல் குளத்தில் பெண்களுக்கு பாலியல் சீண்டல்.. இந்திய மருத்துவர் சிங்கப்பூரில் சிறையில் அடைப்பு!
One India July 13, 2018,சிங்கப்பூர்: சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்ற இந்திய மருத்துவர் அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்த நான்கு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்திய மருத்துவர் ஜகதீப் சிங் அரோரா. 46 வயதான இவர் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக மகள் மற்றும் மனைவியுடன் சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்குள்ள பிரபல ஹோட்டலில் குடும்பத்துடன் தங்கியிருந்தார் அரோரா. இந்நிலையில் கடந்த ….
Source: One india
Read More >> நீச்சல் குளத்தில் பெண்களுக்கு பாலியல் சீண்டல்.. இந்திய மருத்துவர் சிங்கப்பூரில் சிறையில் அடைப்பு!