கோவை கல்லூரி மாணவி பலி வழக்கு.. 2 தனிப்படைகள் அமைத்தது காவல்துறை.. பயிற்சியாளருக்கு ஸ்கெட்ச்

One India

கோவை: கோவையில் பேரிடர் பயிற்சியின்போது பரிதாபமாக மாணவி லோகேஸ்வரி பலியான சம்பவம் குறித்து விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டம் ஆலாந்துறை அருகேயுள்ள நாதேகவுண்டன்புதூரைச் சேர்ந்த நல்லாகவுண்டர், மகள் லோகேஸ்வரி (19). இவர் நரசிபுரம் பகுதியில் உள்ள கலைமகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2ம் ஆண்டு பிபிஏ பயின்று வந்த நிலையில், நேற்று கல்லூரியில் ….

Source: One india

Read More >> கோவை கல்லூரி மாணவி பலி வழக்கு.. 2 தனிப்படைகள் அமைத்தது காவல்துறை.. பயிற்சியாளருக்கு ஸ்கெட்ச்

Search

Back to Top